ஆனைமுகத்தானே…. விநாயகா!

”இப்போதெல்லாம் யானைகளின் வழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. அவற்றுக்கு ஏகப்பட்ட மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றின் குரலிலும்  அந்த கடுமை எதிரொலிக்கிறது. இதற்குக் காரணம் மனிதர்கள். யானைக் குடும்பம் இடம்பெயரும்போது அவற்றின் குரல் கடுமையாகவும், மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டதை தெரிவிக்கும் விதமாகவும் இருக்கிறது. தங்களது வழக்கமான வசிப்பிடத்திற்கு வந்ததும் அவற்றின் குரல் மீண்டும் சகஜமாக, இயல்பாக மாறிவிடுகிறது.”

உருவகங்களின் ஊர்வலம்- 48

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #48