கவிஞரின் அறம்

சிறுகூடல்பட்டி முத்தையா கண்ணதாசன் என்று மாறியதே ஒருவகை அறம்சார்ந்த விஷயம் எனலாம். தமிழர்களுக்கான மொத்த அடையாளம் கவிஞர் என்றால் சற்று மிகையோ என்று நீங்கள் மிரளக்கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஐந்திணை ஒழுக்கத்தையும், தமிழர்களின் காதலையும் வீரத்தையும் மீட்டுத் தந்தவன் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. அகம்- புறம் என்று அவன் தமிழர்களின் அடையாளமாகப் பிரிந்து கிடக்கிறான்.

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -94

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று நான்காம் திருப்பதி...