செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து ஆங்கிலேய அரசிடம் வாதிட்டு நஷ்டஈடு பெற்றவர், ‘சேலத்து நாயகன்’ எனவும் ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ எனவும் பாராட்டப்பட்ட விடுதலை வீரர், சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார். இவர் தான் காங்கிரஸ் அமைப்பின் ஆரம்பகால கொள்கைகளை வடிவமைத்தவர்!
Day: August 15, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -81
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தொன்றாம் திருப்பதி...