குழமணி தூரம்

பெங்களூரில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான திரு. ச.சண்முகநாதன், கம்பனிலும் பக்தி இலக்கியங்களிலும் தோய்ந்தவர். அவரது சுவையான பதிவு இது...