ஆயிரம் ஆண்டுகள் கடந்த கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட  ‘கங்கை கொண்ட சோழபுரம்’ அமைக்கப்பட்டு (1023) ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கோயில் நகரம் குறித்து அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் தனது ’பாரதி பயிலகம்’ வலைப்பூவில் எழுதிய கட்டுரை இது…

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -5

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐந்தாம் திருப்பதி...