பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 3

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

கல்வி அமைச்சரின் உளறலும், உணர்வாளர்களின் சாட்டை அடிகளும்…

வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியதில்லை” என்று தமிழக சட்டப்சபையில் பேசி இருக்கிறார் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. இவரது பேச்சிலுள்ள முட்டாள்தனமான வாதங்களையும், பொய்மையையும், கேவலமான ஹிந்து வெறுப்புணர்வையும் சாட்டையால் அடிப்பது போல முகநூலில் விளாசி இருக்கின்றனர், சில தேசபக்த உணர்வாளர்கள். அவற்றில் சில இதோ, நமது தளத்தின் பதிவாக….

அமரனும் கங்குவாவும்

அண்மையில் வெளியான இரு படங்களை (அமரன், கங்குவா) அலசுகிறார்கள், பொருள்புதிது வாசகர்கள் இருவர்…

ஈஷா தாக்கப்படுவது ஏன்?

கோவை, சிறுவாணி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகமையம் தமிழகத்தில் சிலரால் தொடர்ந்து தாக்கப்படுச்வது ஏன் என்று விளக்குகிறார், முகநூல் எழுத்தாளர் திரு. ராஜசங்கர் விஸ்வநாதன்….

சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று இரண்டு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு காக்க வரும் என்று காத்திருந்து பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன….

வாழும் சனாதனம்!- 11

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: திவாளர்கள் எஸ்.எஸ்.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், ராஜசங்கர் விஸ்வநாதன்...