மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்; தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர். தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் தேசிய கீதங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.
Tag: பாரதி கவிதை
பாரதியின் சுதந்திர கீதங்கள்
மகாகவி பாரதியின் பாடல்களில் தேசிய கீதங்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள - சுதந்திர உணர்வைப் பறைசாற்றும் 7 கவிதைகள் இங்கு தனியே தொகுக்கப்பட்டுள்ளன.
தேசிய கீதங்கள் – பாரதி
மகாகவி பாரதியின் தேசியப் பெருமிதம் விம்மும் பாடல்கள் இவை. அவரது ‘தேசிய கீதங்கள் என்ற தொகுப்பில், இந்த முதல் பகுப்பில் 19 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
வாழ்க தமிழ் மொழி! – பாரதி
தமிழ்மொழி குறித்த மகாகவி பாரதியின் பெருமிதப் பாடல்கள் இவை. மகாகவி பாரதியின் கவிதைகளில், தேசபக்திப் பாடல்கள் தொகுப்பில், தமிழ்நாடு என்ற இரண்டாம் பகுப்பில் அடங்கியுள்ள 6 தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்கள் மட்டும் இங்கே தனித்து வழங்கப்பட்டுள்ளன....