இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…

பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் முன்னாள் ஆதீனகர்த்தர் தவத்திரு சாந்தலிங்க ராமாசமி அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் 2000ஆம் ஆண்டில் அளித்த நேர்காணல் இங்கு வெளியாகிறது....