சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் இரண்டாம் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்).
Tag: சமயம்
மாதவத்தோர் தரிசித்த தலங்கள்- 1
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் முதல் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)
ஒரு சொல் கேளீர்…
இந்தக் கட்டுரையில் இருப்பவை நாம் அறிந்தவை தான். ஆனால், நாம் மந்த புத்தியால் இவற்றை மறந்திருக்கிறோம். இந்த மந்தச் சாம்பலை ஊதித் தள்ளினால் கனல் மிளிரும். அதுவே இன்றைய தேவை.
தேவை சுயபரிசோதனை…
காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப்படும் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிராமணர்களில் ஒரு தரப்பினருக்கு குலகுரு. அவர், தமது சமூகத்தினருக்கு அளித்த அறிவுரை இது. இதுபோன்ற சுயபரிசோதனை தான் நமது இன்றைய தேவை…
வழிபாட்டில் குழப்பம் விளைவிக்கும் வீணர்கள்
தமிழகத்தில் ஹிந்துகக்ளைப் பிளவுபடுத்த பலவிதமான உபாயங்கள் நாத்திகக் கூட்டத்தால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, வழிபாட்டில் ஜாதி அரசியலை நுழைத்து குழப்பம் விளைவிப்பது. அது தொடர்பாக விழிப்பூட்டும் பதிவு இது…
ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்
ஸ்மார்த்தர் என்பதைக் குறித்து தமிழ்ச் சூழலில், குறிப்பாக சைவ சமயம் சார்ந்தவர்களிடையில் ஒருவிதமான குழப்பம் நிலவுகிறது. அதனைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு. ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் திரு. ஜடாயு எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
திருவெண்ணீறும் தேசியத் தலைவர்களும்
உலக வாழ்வின் பரிபூரணத்துவத்தை நினைவுபடுத்துவது திருநீறு. இதனை நெற்றியில் கம்பீரமாக அணிந்து வழிகாட்டிய அன்மைக்கால சான்றோர் பெருமக்கள் சிலர் குறித்து கட்டுரை தீட்டி மகிழ்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
வாண வேடிக்கை ஹிந்துக்களின் பாரம்பரியம்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! தீபாவளி என்றாலே பட்டாசும் மத்தாப்பும் அளிக்கும் குதூகலம் தான் நினைவுக்கு வரும். இதனை மந்தமாக்க அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருவதை அறிவோம். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் பாரம்பரியத்தின் சிறப்பு குறித்து பழமையான ஓவிய ஆதாரத்துடன் இக்கட்டுரையை வழங்கி இருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்….
ஞான விளக்கேற்றுங்கள்!
தீபாவளி நன்னாளை ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா வெளியிட்டிருந்த வாழ்த்து, இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது....
சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 2
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் இறுதிப்பகுதி இது...
சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 1
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் முதல்பகுதி இது...
ஹிந்து என்பது புதிய பெயரல்ல!
தமிழகத்தில் ஹிந்து சமயம் குறித்த போலி கருத்துருவாக்கங்கள் ஹிந்து எதிரிகளால் தொடர்ந்து புனையப்படுகின்றன. அதற்கு எதிராக, வலுவான சிந்தனைகளை முன்வைப்போரில் திரு. பா.இந்துவன் ஒருவர். இவரது முகநூல் பதிவு இது….
நாவலர் ஞானபரம்பரையில் நன்மாணக்கர்கள்
நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற் போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி இருக்கிறது....
உடலுக்கு உழவாரம்… உள்ளத்திற்கு தேவாரம்!
முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.
உள்ளதைச் சொல்ல பயமோ?
காலத்தின் கோலத்தால் வார்த்தை வியாபாரியாக மாறிவிட்ட ஆன்மிக மேடைப் பேச்சாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வழக்கம் போல சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார். அவருக்கு, இலக்கிய ஆதாரங்களுடன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. கருவாபுரிச் சிறுவன்....