திரு. க்ருஷ்ண.ஜகந்நாதன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஊழியர்களுள் ஒருவர். அதன் முழுநேர ஊழியராகவும் வித்யாபாரதி அமைப்பின் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர். தற்போது ‘தர்ம ரக்ஷண சமிதி’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது பாடல் இது…