உலகம் முழுவதும் பரவ வேண்டிய அமுத மந்திரம் காயத்ரி என்பது சுவாமி சித்பவானந்தரின் உள்ளக் கிடக்கை. இதன் விரிவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம்…
Tag: காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்- 3
நமது அறிவை புடம் போட்ட தங்கமாக மாற்றும் சக்தி படைத்தது காயத்ரி மந்திரம். இதன் பொதுவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் சுவாமி சித்பவானந்தர் முன்வைக்கிறார்…
காயத்ரி மந்திரம்- 2
நம்முடைய தேசிய மந்திரமாக இருப்பது, தேசிய லட்சியமாக இருப்பது, மானுட வர்க்கத்துக்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம். இதற்கு ஒவ்வொரு சொல்லாக விளக்கம் அளிக்கிறார் சுவாமி சித்பவானந்தர்…
காயத்ரி மந்திரம்- 1
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ சுவாமி சித்பவானந்தர் (1920-1985), தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஆன்மிகப்பயிர் வளர்த்த அருளாளர். பாரதத்தின் முதன்மை மந்திரமான காயத்ரி மந்திரம் குறித்த சுவாமிகளின் சிறிய நூல் (காயத்ரீ), இங்கு நான்கு பாகங்களாகக் கொடுக்கப்படுகிறது.