தராசு முனையில் தர்மம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, அதன் அகில பாரதத் தலைவர் திரு. மோகன் பாகவத், புதுதில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஆக. 26, 27, 28 தேதிகளில் பலதுறை வல்லுநர்கள் முன்பு உரை நிகழ்த்தினார். அதுகுறித்து, எழுத்தாளர் திரு. இந்தோல் சென் குப்தா எழுதியுள்ள கட்டுரை இது...