அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூல் குறித்த மதிப்புரை இது... மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல்.

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன் – நூல் அறிமுகம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஸ்வயம்சேவகர் ஒருவர் எழுதியுள்ள நூல் குறித்த அறிமுகம் இது.

கடமையைச் செய்: நூல் அறிமுகம்

மகாகவி பாரதி தமிழுக்கு வழங்கிய அற்புதமான கருவூலம், பகவத்கீதை-தமிழாக்கம். அதனை ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்த நூல் குறித்த அறிமுகம் இது…

ஜெய் ஸோம்நாத்: நூல் அறிமுகம்

குலபதி கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற புதினம் குறித்த நூல் அறிமுகம் இங்கே...

ஹிந்துத்துவம் –  ஒரு நூல் அறிமுகம்

ஹிந்துத்துவம் என்றால் என்ன? நான்கு குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதையாக இருக்கிறது, தமிழகத்தில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகளின் இது தொடர்பான புரிதல். அவர்களுக்காகவே வெளியாகியுள்ள சிறிய நூல் இது…

நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்: நூல் மதிப்புரை

தமிழகத்தில் சைவம் காத்த சான்றோர் திருநாவுக்கரசரையும், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் பயிர் வளர்த்த சுதேசி வீரர் வ.உ.சி. அவர்களையும் ஒப்பிட்டு அரிய நூலை அன்பர் ஒருவர் எழுதி இருக்கிறார். அந்த நூல் குறித்த மதிப்புரை இது....

ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும்: நூல் மதிப்புரை

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.

மக்கள் தலைவர் வ.உ.சி.: நூல் அறிவிப்பு.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தமிழகத்தில் சுதேசி நெருப்பைப் பற்றவைத்த தீரர் பெரியவர் வ.உ.சி. அவர்கள் குறித்த சிறிய நூலை வெளியிடும் அளப்பரும் முயற்சி குறித்த தகவல் இது... இந்நூலை வாங்கிப் பயனடைவோம்!

சிங்கப்பாதை- நூல் அறிமுகம்

சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...

வேத காலம்- நூல் மதிப்புரை

பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர்.  ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது....

ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

அமரர் ரகமி எழுதிய வீரவாஞ்சி நூல் குறித்த திரு. ஜடாயு அவர்களின் அறிமுகக் கட்டுரை இது...

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? – நூல் அறிமுகம்

அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II),  சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே  கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை  நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன். 

சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி- முன்னுரை

விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் அமரர் சுந்தர.ஜோதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இந்நூலை, ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் திரு. சா.சீனிவாசன் அழகாகத் தொகுத்திருக்கிறார். அந்நூலின் அறிமுகமாக, அவரது முன்னுரை இடம் பெறுகிறது...

அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்

திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...

திராவிட கேள்வியும் தேசிய பதிலும் – நூல் மதிப்புரை

தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் இந்நூலாசிரியர் திரு. பா.பிரபாகரன்....