அகல் விளக்கு- 9

அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன்.... மு.வ.வின் அகல் விளக்கு- 9ஆம் அத்தியாயம்...

Why Tribals Should Be Kept Out Of Purview Of Uniform Civil Code?

The tribals need to be told that the Constitutional safeguards to their customary laws and practices are sacrosanct and will not be disturbed. It's an article published in SWARAJYA website....

அகல் விளக்கு- 8

கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து,  “இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். மு.வ.வின் அகல்விளக்கு- 8ஆம் அத்தியாயம்....

ராமாயண சாரம் (6-8)

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.

What is Uniform Civil Code?

Uniform Civil Code (UCC) is defined in our Constitution under Article 44 of Directive Principles of State Policy. It states that it is the duty of the state to secure for the citizens a Uniform Civil Code throughout the territory of India. In other words, we can say that it means one country one rule. Let us find out more about Uniform Civil Code, and its pros and cons.

அகல் விளக்கு- 7

மகாகவி பாரதி தனது சுயசரிதையான ‘கனவு’ கவிதையில் ’பிள்ளைக்காதல்’ குறித்துப் பாடுகிறார். அதேபோல, இப்புதினத்தில் வேலு - கற்பகம் என்ற இரு மழலை உள்ளங்களை நமக்கு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் மு.வ...

ராமாயண சாரம் (4-5)

ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...

அகல் விளக்கு- 6

கிராமத்து மக்களின் கபடமற்ற வெள்ளை உள்ளத்தை இந்த அத்தியாயத்தில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் மு.வ. அது மட்டுமல்ல, சந்திரனுக்குள் இருக்கும் சிறு களங்கத்தையும் லேசாக சுட்டிக்காட்டுகிறார். அவன் தானே இக்கதையில் திசை மாறும் நாயகன்?

மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…

ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது? ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.

அகல் விளக்கு- 5

ஊர்த் திருவிழாவை மு.வ. வர்ணிக்கும் பாங்கு எத்துணை இனியது! நவநாகரிகத்தில் நாம் எத்தனை எத்தனை இனியவற்றைத் தொலைத்திருக்கிறோம்? அகல் விளக்கு- பகுதி- 5...

Secular means UCC: Uniform Civil Code is essential for national harmony, objections to it are spurious

Senior advocate of Supreme Court of India, Sri Rakesh Dwivedi advocates that, UCC is essential for national harmony, in this article...

ராமாயண சாரம் (1-3)

எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் இனிய தொடர் இது. ஆடிமாதம் முழுவதும் வெளியாகவுள்ள இத்தொடரின் பகுதிகள் நமது தளத்திலும் அவ்வப்போது வெளியாகும்…

Is it right time to implement the Uniform Civil Code in India?

Rajeev Gupta is a practicing Chartered Accountant. Here is the article which was written in the  MYVIEW Column of TOI....

அகல் விளக்கு- 4

இந்த அத்தியாயத்தில் சிறுவன் வேலுவின் வளர்ச்சியை இனிய சொற்களில், மனோவியல் ரீதியில் வர்ணிக்கிறார் மு.வ. அகல் விளக்கின் நான்காம் அத்தியாயம்....

Law Panel Appeal on UCC

The 22nd Law Commission of India had seeked feedback from the public and recognized religious organizations about the Uniform Civil Code on Jun 14, 2023. Then, Law Commission of India extended the deadline for the public and organisations to send their feedback on the Uniform Civil Code till July 28. Here is the news clips for Reference...