இஸ்லாத்தின் பெயரால் ஏன் இந்த அர்த்தமற்ற வன்முறைகள் நடக்கின்றன? இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவைத் தாக்கி, சோமநாதர் கோயில் உட்பட அதன் பிரம்மாண்டமான கோயில்களைத் தகர்த்து தூளாக்கினார்கள்? இவை எல்லாம் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் என்றும், இதில் மதக்கண்ணோட்டம் இல்லை என்றும், இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.