தேசியமும் தர்மமும் காக்க…

மகாகவி பாரதியை சென்ற ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் சிலர் அவதூறாகப் பேசியபோது ‘தினமணி’ நாளிதழில் ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்கள் எழுதிய கட்டுரை இது. தற்போதைய தேவை கருதி இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.