சமூகப் போராளிகள் இவர்களே!

தராதரமற்ற எவர் எவரையோ சமூகப் போராளிகள் என்று போற்றி பின்சென்று வர்ந்தும் உலகம் இது. அவர்களைத் திருத்த, உண்மையான சமூகப் போராளிகள் யார் என்று கட்டுடைக்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன்...