ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.