மகாகவி பாரதிக்காக, படைப்பாளர்கள் சங்கமம் போர்க்குரல்

மகாகவி பாரதியை அவதூறு செய்யும் முட்டாள்களுக்கு  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை இங்கே…

கவிச்சூரியனை களங்கப்படுத்த முடியாது!

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியை அவதூறாகப் பேசிய திராவிட அறிவிலிகளுக்கு இங்கிதமாக பதில் அளித்திருக்கிறார், அவரது எள்ளுப்பேரன் திரு. நிரஞ்சன் பாரதி...

அன்பின் அன்னையும் ‘தறுதலை’ தந்தையும்

மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 10

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -10)