ஹிந்து ஒற்றுமையே இஸ்லாமியர்களையும் காக்கும்!

திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் பொருளாளர் திரு. சு.சத்தியநாராயணன். தில்லி கார் குண்டுவெடிப்பையும் அதன் பின்புலத்தில் உள்ள ஜிகாதி மனோபாவத்தையும் கண்டிப்பதுடன், இதற்கான தீர்வையும் குறிப்பிட்டுள்ள இவரது அற்புதமான கட்டுரை இது…