நாம் எங்கு வந்துவிட்டோம் என்பது தெரிகிறதா?

தமிழகத்தின் சமகால இந்துத்துவ சிந்தனையாளர்களில் முதன்மையானவர் திரு. அரவிந்தன் நீலகண்டன், அவரது முகநூல் பதிவு இங்கே முக்கியமான கட்டுரையாகப் பதிவாகிறது…