கம்பன் கழகங்களின் நோக்கம் என்ன?

சென்னை கம்பன் கழகம் நடத்திய விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பர் விருது வழங்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதைவிட, இவ்விழாவில் வைரமுத்துவின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? இதுகுறித்த கவிஞர் சுரேஜமீ அவர்களின் பதிவு இது…