திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி

நாம் மறந்துவரும் மரபிலக்கியங்களை தொடர்ந்து நினைவுபடுத்தி வரும் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது. திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி குறித்து இக்கட்டுரை பேசுகிறது…