வண்ணச்சரபம் வணங்கிய புன்னைவனத்தாள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய ‘புன்னைவனம்  சங்கரன்கோயில்  ஆவுடையம்மன் பதிகம்’ என்னும் பத்து பாக்கள் கொண்ட சிறு நூலை நமது தளத்தில் பதிவிடுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….