தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் செயல்படுத்த வேண்டும்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு 2021இல் கடிதம் எழுதி இருந்தார்.  அதில் கூறப் பட்டிருப்பதாவது: