திரு. இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர்; திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்; ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய “மாத்தி யோசி” தொடர், பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார். பாபாஜி சித்தர் ஆன்மீகம் இதழில் இவர் எழுதிய கட்டுரை இது...
Day: August 31, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -97
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றேழாம் திருப்பதி...