வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பன்னிரண்டாம் திருப்பதி...
Day: May 29, 2024
அடையாளத்தில் என்ன இருக்கிறது?
திருவள்ளுவர் பிறந்த நாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை அண்மையில் ‘வைகாசி அனுஷம்’ தினத்தில் கொண்டாடியது. அந்த அமைப்பின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், அதற்கான காரணத்தை விளக்கி எழுதிய கட்டுரை இது…