வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி

கம்யூனிஸ்டுகளைப் பொருத்த வரையில், வரலாறு என்பது அவர்களது கருத்தியலுக்கு வசதியான விஷயங்களை வெளிப்படுத்தப் பயன்படும் கருவி மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கும் உதவும் கருவி. ஆனால் இந்த அறிவுசார் அழிச்சாட்சியங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது.