ஆன்மிகத்தில் தோய்ந்த மகான் வ.வே.சு. ஐயர்!

தமிழகம் மறக்கக் கூடாத புரட்சியாளர் வ.வே.சு. ஐயர். அவரைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதிய பதிவு இங்கே மீள்பதிவாகிறது.