CAA, மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை விரைவுக்கரம் நீட்டி ஆறுதல் தருகிறது. ஏனென்றால் மத ரீதியான துன்புறுத்தல், மானமுள்ள மனிதரின் கால்களில் தார் ஊற்றுவது போல. எங்கும் நகர விடாது, எதையும் விருப்பத்துக்கு செய்ய விடாது. அதற்கு ஆறுதல் தரும் மருந்து CAA.