தியாகராஜ சுவாமிகள் வரலாறு

திருவையாறு தியாராஜ சுவாமிகளின் இனிய சரிதத்தை ஆக்கிச் சென்றிருக்கிறார், தஞ்சை பாரதி இலக்கியப் பயிலரங்கின் நிறுவன இயக்குநரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா. அக்கட்டுரை இது....