குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 4

இதுவரை ஆறுமுறை திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்டம். ஆறாவது திருத்தம் தான் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த அகதிகளின் நிலைக்காக வருந்தி இருக்கிறது. இதனை மதச்சார்பின்மை பேசும் சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள், இதனை சட்டப்பூர்வமானதல்ல என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மை என்ன?