காயத்ரி மந்திரம்- 4

உலகம் முழுவதும் பரவ வேண்டிய அமுத மந்திரம் காயத்ரி என்பது சுவாமி சித்பவானந்தரின் உள்ளக் கிடக்கை. இதன் விரிவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம்…

புராணங்கள்

நமது வேதங்களிலும் புராணங்களிலும் கூறியிருப்பனவற்றை விட எல்லாம் அறிந்தவர்களாக, அதீத ஞானம் வாய்ந்தவர்களாக, இப்போது மட்டுமல்ல, எப்போதும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகவே மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கட்டுரை இது. “ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!” என்று எச்சரிக்கிறார் மகாகவி...