மகாகவி பாரதியின் நினைவில்- மூன்று பதிவுகள்

இன்று மகாகவி பாரதியின் நினைவுநாள். அவரது நினைவைப் போற்றும் மூன்று பதிவுகள் (ச.சண்முகநாதன், மாலன், வ.மு.முரளி) இங்கே...

ஒற்றை வரியால் உலகை வியக்க வைத்த தினம் – செப்டம்பர் 11!

முன்பின் தெரியாத ஒருவரின் முதல் வரியினால், பிரிந்திருந்த அந்நிய மக்களின் 8000 கரங்கள் இணைந்தன; 4000 இதயங்கள் திரண்டன. அவரது சிகாகோ முதல் உரை 3.5 நிமிடங்கள்தான் நிகழ்ந்தது. பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் போல, 18 வாக்கியங்களே அவை; 472 சொற்கள் மட்டுமே.....

வாழும் சனாதனம்! – 7

அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது பகுதி-4...