‘பொது சிவில் சட்டம்’ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் கூறுகிறார், முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ஜனாபா. ஃபாத்திமா அலி. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது…

ராமாயண சாரம்- 31

முதன்முதலில் கைகேயி கால்களில் விழுந்து வணங்கிய பின்னரே, மற்ற தாயரின் கால்களில் விழுந்து வணங்குகிறான் ராமன். கைகேயி தவறு செய்திருந்தாலும், அதை மறந்து, அவளுக்கு முதல் மரியாதை செலுத்துகிறான் ராமன். பண்பின் சிகரம்!