ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...
Day: July 24, 2023
அகல் விளக்கு- 6
கிராமத்து மக்களின் கபடமற்ற வெள்ளை உள்ளத்தை இந்த அத்தியாயத்தில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் மு.வ. அது மட்டுமல்ல, சந்திரனுக்குள் இருக்கும் சிறு களங்கத்தையும் லேசாக சுட்டிக்காட்டுகிறார். அவன் தானே இக்கதையில் திசை மாறும் நாயகன்?