மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…

ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது? ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.

அகல் விளக்கு- 5

ஊர்த் திருவிழாவை மு.வ. வர்ணிக்கும் பாங்கு எத்துணை இனியது! நவநாகரிகத்தில் நாம் எத்தனை எத்தனை இனியவற்றைத் தொலைத்திருக்கிறோம்? அகல் விளக்கு- பகுதி- 5...

Secular means UCC: Uniform Civil Code is essential for national harmony, objections to it are spurious

Senior advocate of Supreme Court of India, Sri Rakesh Dwivedi advocates that, UCC is essential for national harmony, in this article...