அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணியின் ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவே மகாகவியின் கடைசிக் கவிதையாக இருக்கலாம் என்பது தான்....

‘UCC necessary to bring fundamental right of equality’

Once it becomes law, every group will continue to have freedom and no one shall be discriminated against on the basis of faith, says Arif Mohammed Khan. It was an interview published in TNIE dialy....

சனாதன தர்மம் என்றால் என்ன?

‘சனாதனம்’ என்றால் என்னவென்றே தெரியாமல், அதை ஒழிப்போம் என்று தமிழகத்தில் சிலர் முழங்கி வருகிறார்கள். அவர்களுக்காகவே, மேடைச் சொற்பொழிவாளர், கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவரான திரு. மரபின்மைந்தன் முத்தையா தனது வலைத்தளத்தில் எழுதிய எளிய விளக்கம் இங்கு மீள் பதிவாகிறது....