Storming the World’s Parliament of Religions

Dr.R.Ilango Ramaujam is the Vice Pricipal (Retd), Vivekananda College, Thiruvedagam, Madurai. His article on Swami Vivekananda's Chicago Address, follows...

மனுமுறை கண்ட வாசகம்- 3

“மனுநூலில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்தூரம் நீண்ட பெயரைச் சுமந்த நான், என் புத்திரனுக்காக அமைச்சர்களாகிய நீங்கள் சொல்வது போல நடந்தால் உலகம் என்னைப் பழிக்காதா?” என்று கேட்கிறார் மனுநீதி சோழன். வள்ளலார் மனுநீதி நூலைப் போற்றியதற்கான ஆதாரம் ‘மனுமுறை கண்ட வாசகம்’ அல்லவா? இதோ பகுதி-3...