மன்னரின் அடையாளமா செங்கோல்?

மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் நாராயணன் ‌ இந்த வார ‘ராணி’ இதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது. மக்களாட்சி முறையில் செங்கோலுக்கு இடமில்லை என்று கூறும் அதி புத்திசாலிகளுக்கு பதில் அளிக்கிறது இக்கட்டுரை.

அகமும் புறமும் – 8அ

கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ்வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்ய மாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்ய மாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்....