பகவத் கீதை- பதினொன்றாம் அத்தியாயம்

விபூதி யோகத்தில் இறைவனின் அம்சங்களை விவரித்த கண்ன்ன், இந்த அத்தியாயத்தில் தனது விஸ்வரூப தரிசனம் காட்டி, தனது அன்புத் தோழனை பரவசம் அடையச் செய்கிறான். அப்போது, “ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கனவே கொன்றாகி விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய்” என்று விஜயனை வழிநடத்துகிறான் பரந்தாமன்…

வீரத்துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியாரும்

திருவாரூர் திரு.  இரெ. சண்முகவடிவேல், தமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;  பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்;  ‘தமிழகம் அறிந்த சான்றோர்’,  ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…