PM Modiji’s Speech at Sri Ramkrishna Math, Chennai

PM’s address at 125th Anniversary celebrations of Shri Ramakrishna Math in Mylapore, today (08.04.2023)...

பகவத் கீதை- முதல் அத்தியாயம்

போர்க்களத்தே வில்விஜயனுக்கு மெய்ஞானம் உரைத்த கண்ணனின் உபதேசமே பகவத் கீதை. இது, மகாபாரதம் காப்பியத்தின் ஒரு பகுதியாக வருகிறது. போரின் முதல்நாள் இருதரப்பின் அணிவகுப்பை அடுத்து போ தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்த்தரப்பில் நிற்கும் பாட்டனார், சகோதரர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோரைக் கண்டு சஞ்சலமடையும் பாண்டவர் அணியின் தளபதியான பார்த்தன், ‘போர் தேவையா?’ என்று மனம் குழம்புகிறான்; தனது உற்ற தோழனும் சாரதியுமான கண்ணனிடம் வினவுகிறான். இதுவே  ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்ற இந்த முதல் அத்தியாயத்தின் உள்ளடக்கம் ஆகும். கீதையில் எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே தமிழிலும் சுலோகவாரியாக மகாகவி பாரதி, மொழிபெயர்த்துச் செல்கிறார்....

உலகம் பிறந்தது எனக்காக!

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் இப்படத்தின் நாயகன்; சிறுவயதில் அறியாமல் செய்த தவறால் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டவன்; விடுதலையாகி, ஆதரவற்றவனாக வெளிவரும்போது, சிறைப்பட்ட பறவையின் விடுதலை உணர்வுடன் அவன் பாடும் பாடல் இது. பாசத்துக்கு ஏங்கும் தவிப்பையும், உலகை ரசிக்கத் தயாராகும் துடிப்பையும், ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்ற முதல் வரியிலேயே சொல்கிறான். திரைப்படத்துக்கேற்ற காவிய வரிகளை வார்த்திருக்கிறார் கவியரசர்...