ராமாயண சாரம் (6-8)

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.

ராமாயண சாரம் (4-5)

ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...

ராமாயண சாரம் (1-3)

எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் இனிய தொடர் இது. ஆடிமாதம் முழுவதும் வெளியாகவுள்ள இத்தொடரின் பகுதிகள் நமது தளத்திலும் அவ்வப்போது வெளியாகும்…