தணிக்கையாளர் திரு. டி.எஸ்.வைகுண்டம், மதுரையில் வசிக்கிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் தமிழகப் பொருளாளர், மாநில சேவைப் பிரிவுச் செயலாளர், சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜெயந்தி விழாக் குழுவின் தென் தமிழகப் பொருளாளர், ஏகல் வித்யா கேந்திரத்தின் மாநிலத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…