தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புல அரசியலை நையாண்டி செய்து தமிழில் வெளியான படைப்புகளில் எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் இக்கதையும் ஒன்று. அவருக்கே உரித்தான எள்ளலுடனும், விறுவிறுப்பான நடையிலும், இந்த உண்மைக் கதையைப் பதிவு செய்திருக்கிறார்…