பொது சிவில் சட்டத்தால் மக்கள் பிளவுபடுகிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் அளிக்கும் பதில், "நமது அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறது" என்பதுதான். அவர்களது பதில் உறுதியானதாக இல்லை. அவர்கள் பொது சிவில் சட்டத்தின் வரலாற்று அடிப்படையை இன்னமும் ஆழமாகப் புரிந்துகொள்வது நல்லது. ..
Category: பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -1
பொது சிவில் சட்டத்தை எளிதாகக் கொண்டுவந்து விட முடியாது என்பது யதார்த்தம். இச்சட்டம் நிறைவேற வேண்டுமானால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் காலாவதியாக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் அரங்கில் உள்ள தலைவர்கள் பலரும் 1937இல் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் குறித்த எந்த ஒரு அடிப்படையான புரிதலும் இல்லாதவர்களாக, காற்றில் கத்தி வீசுகிறார்கள்....
பொது சிவில் சட்டம் தேவை என்றவர் அம்பேத்கர்
பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியது என்ன என்று இக்கட்டுரையில் விளக்குகிறார், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான ஹெச்.வி.ஹண்டே.
Why India Needs A Uniform Civil Code?
Why should a UCC be introduced in India? A central argument in its favour is the promotion of gender equality. The lack of a UCC can lead to instances where personal laws adversely affect women, prompting them to appeal to the Supreme Court to uphold their fundamental rights to equality and liberty. Writes, Bobek Debroy and Aditya Sinha in the NDTV Website....
பொது சிவில் சட்டத்தின் தேவைக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும்
"பொது சிவில் சட்டம் நாட்டுக்கு அவசியம் என்பதால்தான், நமது அரசியல் சாசனத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவில் அது இடம் பெற்றது. பொது சிவில் சட்டம் அவசியம் என்பதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டியது தற்போது மிகவும் முக்கியம். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று சொல்வதை விட சட்டத்தைக் கொண்டுவர முயலும் மத்திய அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்குமார் சம்பத். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...
Uniform Civil Code: Tribal communities fear erosion of customary laws, cultural heritage
The UCC experiment may spark controversy in northeastern India due to its potential impact on constitutionally protected ethnic practices. This article had been published in FRONTLINE, which has many arguments against UCC.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் ஏன்?
பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான ஜி. கார்த்திகேயன். இந்து தமிழ் டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது...
Explained | The Uniform Civil Code
What were the Constituent Assembly debates about the UCC? What were the different arguments? Is uniformity even desirable for a nation that is as diverse as India? Here is the article published in THE HINDU dated year 2022....
Uniform Civil Code Should Not Remain A Mere Hope: Delhi HC Backs UCC, Asks Centre To Take Necessary Action
The Delhi High Court on Friday (9 July, 2023) said there is a need for the Uniform Civil Code (UCC) to become reality so that youth of modern India belonging to various communities, tribes, castes or religions who solemnise their marriages ought not to be forced to struggle with issues arising due to conflicts in various personal laws. A News Item, which was published in SWARAJYA continues...
UCC needs wider consultation before it goes to Parliament
Justice Krishna Murari, who retired as the Supreme Court judge earlier this month, speaks to Shruti Kakkar (TNIE) about a range of issues such as the Uniform Civil Code, and others… Excerpts:...
இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச் சுதந்திர உரிமையை ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும்
“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத்தன்மையையும் மதச் சுதந்திரத்துக்கான உரிமையையும் அழித்துவிடும். பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் மட்டுமே எதிர்க்கின்றனர் என்பது தவறான கருத்து. ஹிந்து மதத்துக்குள் கூட, பழங்குடியினர் போன்ற சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை” என்கிறார் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினரும், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான பி.வில்சன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது…
சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்!
“நமது தேசத்தில் அடிப்படை உரிமையும் சமூக நீதியும் மேம்பட வேண்டுமெனில் பொது சிவில் சட்டம் நடைமுறை சட்டமாக ஆக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியம். இதனை நன்கு உணர்ந்த தேசியவாதிகள், பொது சிவில் சட்டத்தை விரைவாக சட்டமாக்கவே முயல்வார்கள்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. எஸ்.சதீஷ்குமார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...
பொது சிவில் சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பயன் தரும்
பொது சிவில் சட்டம் யாருக்குப் பயன் என்றால், அனைத்துப் பெண்களுக்கும்; யாருக்கு நஷ்டம் என்றால் பிற்போக்குவாதிகளுக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கும்தான் என்கிறார் எழுத்தாளர் பா.பிரபாகரன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது….
பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!
பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் கொண்டு வர வேண்டும் என்றும், மாறாகத் திணிக்கப்படுமானால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) தொகுப்பு இது…
‘பொது சிவில் சட்டம்’ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!
பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் கூறுகிறார், முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ஜனாபா. ஃபாத்திமா அலி. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது…