பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்

 ‘பொது சிவில் சட்டத்திற்கு’ ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.