பாராட்டுக்குரிய புதிய வேலையுறுதி திட்டம்

நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த  ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவை!

‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபவர்கானந்த மகராஜ் அவர்களின் கட்டுரை, தேசிய இளைஞர் தினத்தையொட்டி (ஜன. 12), இங்கே இடம்பெறுகிறது…