தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்-2...