வீர சிந்தூர போர்ப் பரணி

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் "எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் கவிஞர் திரு. மரபின்மைந்தன் முத்தையா தலைமையேற்று வாசித்த கவிதை இது…